இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஊத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.
Monday, October 29th, 2018
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22ஆவது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று முற்பகல் அவர் கடமைகளைப் சமய சம்பிரதாயங்கள் மத்தியில் பொறுப்பேற்றுள்ளார். இந்நிகழ்வின் போது மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன மொழி வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை பெறுவதற்கு வழிவகுத்தவர் டக்ளஸ் தேவானந்தாவே - வட...
பாடசாலைகளுக்காக பெற்றோரும் பணம் சேகரிப்பதற்குத் தடை - கல்வி அமைச்சர்!
சுகாதார அதிகாரிகள் சான்றிதழ் எதனையும் வழங்கவில்லை – தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது என தேர்தல்க...
|
|
|


