இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!
Monday, November 22nd, 2021
இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று திங்கட்கிழமை காலை கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 15 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசிகள் நெதர்லாந்தில் இருந்து டுபாய் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த தடுப்பூசிகள் தற்போது இலங்கை மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் 10 ஆயிரத்து 261 குடும்பங்கள் பாதிப்பு!
குறைந்தளவான விளைச்சல் கிடைக்கப்பெறும் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு - விவசாய அமைச்சர் மகிந்தானந்...
யாழ் மாநகரின் பாதீடு தோல்வி - கூட்டமைப்பு - முதல்வர் அணியினர் இடையே கடும் வாக்குவாதம்!
|
|
|


