இன்று ஆரம்பமாகிறது ஆசிய விளையாட்டுப்போட்டி!
Saturday, August 18th, 201845 நாடுகள் பங்கேற்கும் 18ஆவது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப் போட்டி இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்றது.
கடந்த 1962ஆம் ஆண்டுக்கு பின்னர், இந்தோனேசியாவில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இதில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, ஈரான், தாய்லாந்து, கத்தார், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கின்றன. 42 விளையாட்டுகளில் 482 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறனர்.
Related posts:
மலேஷிய பிரதமர் இலங்கை வந்தடைந்தார்!
மண்ணையும் மக்களையும் மட்டுமல்லாது தமிழையும் நேசிக்கும் ஓர் உன்னத தலைவர் டக்ளஸ் தேவானந்தா - வடக்கு மா...
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க வேண்டும் முன்வாருங்கள் - செல்வந்த ந...
|
|