நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரை!

Wednesday, March 20th, 2024

நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் கடமையாற்றுபவர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து, அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: