புங்குடுதீவில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை!
Wednesday, May 14th, 2025
யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம்(13) வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன. இந்நிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாய் ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அதிகரிக்கும் காணிப் பிணக்குகளால் ஏனைய பிரச்சினைகள் முடக்கப்படுகின்றன - சுந்தரம் அருமைநாயகம்!
அரச நியமனங்கள் பெற்ற கட்டட நிர்மாண ஒப்பந்தகாரர்களின் பொதுக் கூட்டம்!
வெப்பமான காலநிலை தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கம் - கல்வி அமைச்சு!
|
|
|


