தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கினார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!
Saturday, January 28th, 2023
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியகம் தொடர்பான ஆவணத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுப்படுத்தினார்.
இந்த சட்டமூலத்திற்கு சபாநாயகரால் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மற்றும் மறுவாழ்வு பணியக சட்டமூலம் ஆகியவை இந்த மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் புனர்வாழ்வுப் பணியகச் சட்டம் எண். 2 மற்றும் 2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் எண். 3 ஆக சட்டமூலங்கள் நடைமுறைக்கு வருகின்மை குறிப்பிடத்தக்கது
Related posts:
நம்பிக்கையில்லா தீர்மானத்தை என் கையில் திணித்துவிட்டனராம் – சீ.வீ.கே
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கான விசேட அறிவித்தல்!
எரிபொருளை கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கு சேதத்தை ஏற்படுத்தவோ அல்லது இடையூறு ஏற்படுத்தவோ வேண்டாம் –...
|
|
|


