தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கினார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!

Saturday, January 28th, 2023

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியகம் தொடர்பான ஆவணத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுப்படுத்தினார்.

இந்த சட்டமூலத்திற்கு சபாநாயகரால் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மற்றும் மறுவாழ்வு பணியக சட்டமூலம் ஆகியவை இந்த மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, 2023 ஆம் ஆண்டின் புனர்வாழ்வுப் பணியகச் சட்டம் எண். 2 மற்றும் 2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் எண். 3 ஆக சட்டமூலங்கள் நடைமுறைக்கு வருகின்மை குறிப்பிடத்தக்கது

Related posts:


பிரிவினைவாதம் தோன்றியதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும் – ஜனாதிபதி தெ...
உணவுப் பாதுகாப்பையும் - போஷாக்கையும் உறுதி செய்து தன்னிறைவடைவோம் - தைப்பொங்கல் வாழ்த்து ஜனாதிபதி ரணி...
பாடசாலைகளில் தொடர்ச்சியாக நீர் விரயமாவதைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை - சுற்றறிக்கையை வெளியிட கல்...