இன்று ஆரம்பமாகிறது ஆசிய விளையாட்டுப்போட்டி!
Saturday, August 18th, 2018
45 நாடுகள் பங்கேற்கும் 18ஆவது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப் போட்டி இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்றது.
கடந்த 1962ஆம் ஆண்டுக்கு பின்னர், இந்தோனேசியாவில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இதில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, ஈரான், தாய்லாந்து, கத்தார், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கின்றன. 42 விளையாட்டுகளில் 482 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறனர்.
Related posts:
சபாநாயகர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!
அடுத்தவாரம்முதல் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமை போன்று செயற்படும் - பொதுச் சேவை, மாகாண சபைகள் ...
நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு இலங்கை மத்த...
|
|
|


