ஆகஸ்ட் முதல் போக்குவரத்து அபராதத் தொகை அதிகரிப்பு!

வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கு அறவிடப்படும் இருப்பிட அபராத தொகையை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய அபராத தொகையானது, 30-50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தகுதி பெறும் அனைத்து மாணவரும் பல்கலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை கோப்குழு தலைவர் தெரிவிப்பு
பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
மீண்டும் நடைமுறைக்கு வருகிறது முகக்கவசம் - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!
|
|