அவுஸ்ரேலிய பிரதமர் இலங்கை வருகை!

அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் இஸ்ரேலியப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது அவர்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார்.
பொருளாதார உறவுகளை வலுப்படுத்தல், பாதுகாப்பு ஈடுபாடுகள், நாடுகடந்த குற்றங்கள் – குறிப்பாக ஆட்களைக் கடத்துதலுக்கு எதிராகஇணைந்து செயற்படுதல் தொடர்பாகக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கில் வாகன வரிப்பத்திரத்தைப் பெற தன்னியக்க இயந்திரம்!
சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக போதிய உணவு கிடைக்காத மக்களுக்கு உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை!
முதலீட்டு செயல்முறைகளை எளிமையாக்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் திலும்...
|
|