அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை!
Wednesday, April 25th, 2018
கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி தொடர்பிலான சட்டமூலத்தை நிறைவேற்ற அரசு முயற்சிக்குமாயின் சைட்டம் வைத்திய கல்லூரிக்கு எதிரான அமைப்புடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சைட்டம் வைத்திய கல்லூரி மாணவர்களை, கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக் கொள்ளுமாறு தாம் அரசாங்கத்தை கோரியதாகவும், எனினும் அரசாங்கத்தின் அணுகுமுறை பிரச்சினையை மேலும் பெரிதாக்குவதாக அமைந்துள்ளதாகவும் குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
கணினி தரவு அறிவியல் , மென்பொருள் பொறியியல் துறைகளில் புதிய தொழில்வாய்ப்பு - பத்தாயிரம் மாணவர்களுக்க...
சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி நீக்கத்தைத் தொடர்ந்து அரிசி விலை குறையும் என அரசாங்கம் எதிர்பார்ப்ப...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய கடன் - எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ...
|
|
|


