அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு!
Thursday, June 20th, 2019
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த வருட இறுதிப் பகுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் திருத்தியமைப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஜுலை 1ம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
Related posts:
புத்தகங்களை வாசிக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் - கல்வி அமைச்சர்!
யாழ். பல்கலை கொரோனா சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள்...
உயர் கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பதற்கு அரச தனியார் கூட்டாண்மை - உயர் கல்வித் துறையை விஸ்தரிப்பது த...
|
|
|


