அரச அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் பற்றி அறிவிக்க 1905 அறிமுகம்!
Tuesday, November 8th, 2022அரசு அதிகாரிகளின் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம சேவகர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணி புரியும் அதிகாரிகளின் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுவிஸ்குமார் எப்படித் தப்ப முயற்சித்தார்?
கைதிக்கு தொலைபேசி வழங்கியதால் மாட்டிக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்ததர்!
குடும்பச் சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை - நீதி அமைச்சர் அலி சப்ரி முன்வைத்த யோசன...
|
|
ஓலைக் குடிசைகளில் இருக்கும் எமக்கு நிரந்தர வீடுகளை பெற்றுத்தாருங்கள் - ஈ.பி.டி.பியிடம் அரியாலை மேற்க...
தகவல்களை மறைப்பதனால் உரிய சிகிச்சை வழங்குவதில் பாரிய சிக்கல் நிலை உருவாகியுள்ளது - சுகாதார பணிப்பாளர...
வாகன இறக்குமதிக் கட்டுப்பாடு - எதிர்பார்க்கப்படும் வருமானத்தை அடைய முடியாமல் போயுள்ளது - சுங்கத்திணை...