அரசியலமைப்பு தொடர்பான விவாதம் நாளை வரை நீடிப்பு!

Wednesday, November 1st, 2017

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை நாளை(02) வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 30ஆ ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த அறிக்கை தொடர்பான விவாதத்தை, மூன்று நாட்களுக்கு (இன்று வரை) நடத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளையும் குறித்த விவாதத்தைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts:


மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கு தொடர்ச்சியான பங்களிப்பு. - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வத...
யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த கிராமசேவகர் பிரிவுரீதியாக அலுவலர் ஒருவர் நியமனம்!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி உதவி - சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு!