அரசியலமைப்பு தொடர்பான விவாதம் நாளை வரை நீடிப்பு!
Wednesday, November 1st, 2017
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை நாளை(02) வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 30ஆ ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த அறிக்கை தொடர்பான விவாதத்தை, மூன்று நாட்களுக்கு (இன்று வரை) நடத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளையும் குறித்த விவாதத்தைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
யாழ். மாநகர சபையின் மற்றுமொரு ஊழல் அம்பலம்!
வெளிநாடுகளில் இருந்து 1504 பேர் இலங்கை வருகை!
பிரதமர் இல்லத்திற்கு தீவைக்கப்பட்ட வேளையில் மின் துண்டிக்கப்பட்டது எப்படி? -விசாரணை ஆரம்பம் என பொத...
|
|
|


