வெளிநாடுகளில் இருந்து 1504 பேர் இலங்கை வருகை!
Sunday, February 21st, 2021கடந்த 24 மணிநேரத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தில், 1,504 பயணிகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக செய்தரிழகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 22 விமான சேவைகள் ஊடாக அவர்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில், 12 விமான சேவைகள் ஊடாக 943 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இதேநேரம், 10 விமான சேவைகள் மூலம் 561 பயணிகள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை!
பரிந்துரைக்கப்படும் சுகாதார விதிமுறைகளின் கீழ் தேர்தலை நடத்தினால் ஒத்துழைப்பு வழங்க தயார் - பவ்ரல் அ...
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸாரினால்...
|
|