அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுயதனிமையில்!

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரின் சாரதி மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Related posts:
ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை முன்னெடுக்க அனுமதி!
சகல பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் பெப்ரவரி 19 க்கு முன்னர் வழங்கப்படும் - கல்வி அமைச்சர் தெரிவிப்...
இஸ்ரேலிய தாக்குதலுக்கு 'உடன் பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை! / ஈரான்...
|
|