ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை முன்னெடுக்க அனுமதி!
Wednesday, June 10th, 2020கொரோனா தொற’றை அடுத்து சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய இடைநிறுத்தப்பட்ட மத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை மீளவும் ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 100 மாணவர்களுக்கு உட்பட்ட வகையில் மேலதிக வகுப்புக்களை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சாவகச்சேரியிலும் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
2017இன் பொருளாதார வளர்ச்சி 6.37சதவீதமாக அதிகரிக்கலாம் - மத்திய வங்கி!
குப்பை அகற்றுவதற்கு உதவுகிறது தென் கொரியா!
|
|