அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம் – மத்திய வங்கி!
Friday, March 20th, 2020
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை இடைநிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில் அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாளை மின்சாரம் தடைப்படும்!
நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணங்கி செயற்பட தயார் - பிரதமர் மஹ...
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது ஜசீரா எயார்வேஸ்!
|
|
|


