ஆயுர்வேத மருந்து பாவனை விழுமிய திட்டக் கோவை வெளியீடு!
Tuesday, January 9th, 2018
நாரஹென்பிட்டியிலுள்ள தேசிய இரத்த பரிமாற்றுகை நிலையத்தில் ஆயுர்வேத மருத்துவத்தின் மருந்து பாவனை விழுமிய திட்டக் கோவையின் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் முதல் பிரதி சுகாதாரதுறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவிடம் கையளிக்கப்பட்டது இது 40 வருடங்களின் பின்னர் திருத்தியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆயுர்வேத மருந்துகளின் தரத்தை மேம்படுத்தி சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ற வகையில் விநியோகிப்பது.
Related posts:
ஐ.நா. கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!
பகிரங்கமாக தீ வைத்து அழிக்க வேண்டும் - தொழில் முயற்சி பிரதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன!
பணிப்புறக்கணிப்பானது கவலையான விடயம் – ஜனாதிபதி.!
|
|