ஆயுர்வேத மருந்து பாவனை விழுமிய திட்டக் கோவை வெளியீடு!
Tuesday, January 9th, 2018
நாரஹென்பிட்டியிலுள்ள தேசிய இரத்த பரிமாற்றுகை நிலையத்தில் ஆயுர்வேத மருத்துவத்தின் மருந்து பாவனை விழுமிய திட்டக் கோவையின் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் முதல் பிரதி சுகாதாரதுறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவிடம் கையளிக்கப்பட்டது இது 40 வருடங்களின் பின்னர் திருத்தியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆயுர்வேத மருந்துகளின் தரத்தை மேம்படுத்தி சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ற வகையில் விநியோகிப்பது.
Related posts:
தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்!
தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை!
இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்கு...
|
|
|


