அதிக விலையில் புற்று நோய்க்காக கொள்வனவு செய்யப்படும் மருந்து ஊசியை நிறுத்த உத்தரவு!

பல்லின நிறுவனத்தால் கூடுதலான விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை புற்று நோய்க்கான மருந்து ஊசிகளை சுகாதார அமைச்சர் தடை செய்துள்ளார்.
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தினால் பல்லின நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்படும் புற்று நோய் மருந்து ஊசியையும் கொள்வனவு செய்வதை தடை செய்யுமாறு தாம் ஆலோசனை வழங்கியிருப்பதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
Related posts:
ஜப்பானின் உதவியுடன் சேதன பசனை தயாரிக்கும் தொழிற்சாலை வடமராட்சியில் - எதிர்வரும் ஞாயிரன்று அதிகாரபூர...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் - 21 ஆம் திகதி ஐக்...
ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கிய துரித மாற்றத்தையே எதிர்பார்க்கிறோம் – அரச நிதி நிர்வாகத்திற்கும் பு...
|
|
மக்களது தேவைகளை வென்றெடுத்து கொடுப்பதே எமது இலக்கு - ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ...
கொரோனா தொற்றால் இலங்கையில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் பலி - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிப்பு...
யாழில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சித்தார் என்ற சந்தேகத்தில் பொதுமக்களால் ஒருவர் மடக்கிப்பிடிப்பு!