வீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதி!
Sunday, November 27th, 2016
அமெரிக்காவின் வட்டி வீதங்கள் அதிகரிப்படும் என்ற எதிர்பார்ப்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை உட்பட வளர்ந்து வரும் சந்தைகளில் தங்கள் நிதி முதலீடுகளை நீக்கிக் கொள்வதால் இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வார இறுதிக் காலப்பகுதியில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமைத்துவத்தின் கீழ் டொலர் வலுவடைதல் மற்றும் வட்டி விகிதத்தை உயர்த்தும் நோக்கத்திற்கு மத்தியில் ரூபாயின் பெறுமதி பலவீனமடைவதனை காண முடிந்துள்ளது. டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 148.90 மற்றும் 149 ரூபாவாக பதிவாகியுள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஜனாதிபதியின் இணையத் தளத்தை ஹக் செய்த இளைஞனை ஜனாதிபதி சந்தித்தார்!
அரச சேவையாளர்கள் தொடர்பில் அதிர்ச்சி!
நாட்டில் 15 ஆயிரத்து 763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு - சுகாதார அமைச்சின் க...
|
|
|


