விரைவில் முச்சக்கரவண்டிகளுக்கு இருக்கை பட்டி!
Sunday, May 1st, 2016
முச்சக்கர வண்டிகளில் இருக்கைப்பட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முறையை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையே கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மதிப்பீட்டின் அடிப்படையில், குறித்த சட்டத்தினால் முச்சக்கரவண்டி விபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீருடை இல்லாமல் களமிறங்கிய வடக்கு மாகாணம்!
மன்னார் மாவட்டத்திற்கு வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பாஸ் வழங்கப்படாது- அரசாங்க அதிபர் தெ...
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை எவருக்கும் இல்லை - வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவிப்பு!
|
|
|


