வலி. கிழக்குப் பிரதேசத்தின் சில பிரதேசங்களில் வாழைக்குலைகள் திருட்டு!
Saturday, July 23rd, 2016
வலி. கிழக்குப் பிரதேசத்தின் சில பிரதேசங்களில் அண்மைக் காலமாக வாழைக்குலைகள் திருட்டு அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
புன்னாலைக்கட்டுவன்,ஊரெழு, உரும்பிராய், நீர்வேலி, கோப்பாய் , சிறுப்பிட்டி போன்ற பகுதிகளில் உள்ள வாழைத் தோட்டங்களில் வாழைக்குலைகள் இவ்வாறு திருட்டுப் போகின்றன. தற்போது வாழைப்பழம் அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் இரவு வேளைகளில் திருடர்கள் வாழைக் குலைகளைக் களவாடி வருவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்
Related posts:
இருபது பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தம்!
இரண்டு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 11 பேர் படுகாயம்!
வரி கொள்கையில் மாற்றம் செய்யாது நிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு - நிதி ...
|
|
|


