நாட்டின் விமான சேவை விஸ்தரிக்கப்படும் – பிரதமர்!
Monday, August 1st, 2016பொது மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இலங்கையின் விமான சேவை விஸ்தரிக்கப்படுவதோடு அபிவிருத்தியும் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களுக்கும் கொழும்பு “போர்ட் சிட்டி” யையும் இணைக்கும் விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநர்களின் 53 ஆவது மாநாடு இன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கரத்து தெரிவிக்கையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரனின் மாமனாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனந...
கொரிய மொழி அறிவுப் பரீட்சைக்கு தோற்றாமல் போன பரீட்சாத்திகளுக்கு மற்றுமொரு வாய்ப்பு!
மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு மின்னல் தாக்கமே காரணம் - மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெ...
|
|