யு.எஸ்.எஸ்.சொமசெற் அமெரிக்க கடற்படைக்கப்பல் திருமலையில்!

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ்.சொமசெற் கடற்படைக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.
நல்லெண்ண நோக்கோத்தோடு வருகை தந்துள்ள இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்றனர். எதிர்வரும் 26ஆம் திகதிவரை திருகோணமலை துறைமுகத்தில் தரித்திருக்கவுள்ள இந்த கப்பல் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு பயிற்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றது.
Related posts:
தமது இயலாமையை மூடிமறைக்க எமது கட்சி மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும்...
மருத்துவ பரிசோதனைகளுக்கு வற் வரியில் சலுகை - வர்த்தமானி இன்று வெளியாகும்!
மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்குவதற்கு இலங்கைக்கு மீண்டும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர...
|
|