யாழ். மாவட்டச் சமாதான நீதவான்கள் சங்கம் அங்குரார்ப்பணம்!
Saturday, August 27th, 2016யாழ். மாவட்டச் சமாதான நீதவான்கள் சங்கம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. யாழ். கண்டி வீதியிலுள்ள சர்வோதய மண்டபத்தில் அண்மையில் அங்குரார்ப்பணக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நா. தனேந்திரன் சங்கத் தலைவராகவும், இ. மயில் வாகனம், நீ. பிரபாகரன் ஆகியோர் உபதலைவர்களாகவும், க. நாகேந்திரம் செயலாளராகவும், என்.எஸ். திருச்செல்வம் உப செயலாளராகவும், ம. சஜீவன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பிரதேச ரீதியாக ஒவ்வொரு பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாவனையாளர்களை ஏமாற்றிய 95 வர்த்தகர்களுக்கு அபராதம்!
வலுவிழந்தோர் புனர்வாழ்வு சங்க கட்டடத்திற்கு விரைவில் மின்தூக்கி - யாழ் வைத்தியசாலை பணிப்பாளர்!
வாராந்த உத்தரவாத அடிப்படையில் எரிபொருளை நுகர்வோருக்கு விநியோகிக்க வருகிறது புதிய நடைமுறை - மின்சக்...
|
|