யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

Monday, January 16th, 2017
 

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(17) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை யாழ். பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை, இடைக்காடு, வளலாய் ஆகியவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
1-Copy5-620x336

Related posts: