மொனராகலையில் 400 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசம்!
Thursday, March 1st, 2018மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய குருமினியாகல வன பகுதியில் நேற்று மாலை தொடக்கம் பரவிய தீ பரவல் காரணமாக 400 ஏக்கர் நிலப்பரப்பு நாசமடைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வரை தீ பரவி கொண்டுள்ள நிலையில், தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
முரளிப்பழ மரங்களை வெட்டிய பலர் படையினரால் கைது!
12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் !
இளம் தொழில் முனைவோருக்காக ஆயிரம் Q-SHOP திட்டம் பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது!
|
|