மணல் கட்டணம் 100 சதவீதம் அதிகரிப்பு!
Thursday, December 22nd, 2016மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அப்பணியகம் அறிவித்துள்ளது.
மணல் கியூப் ஒன்றின் அரச விலை விலையை 8 ஆயிரம் ரூபாய் வரையிலும் அதிகரித்து, அரச ஆதாய கட்டணமாக 320 ரூபாயாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பணியகத்தின் தலைவர் கித்சிறி திஸாநாயக்க தெரிவித்தார்
மணல் கியூப் ஒன்றின் தற்போதைய அரச விலை 4 ஆயிரம் ரூபாவாகவும், அரச ஆதாய உரிமைக் கட்டணமாக 160 ரூபாவாகவும் காணப்படுவதாக குறிப்பிட்டார் அவர், இக்கட்டணமானது 2007ஆம் தொடக்கம் அமுலில் இருந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
Related posts:
ஒப்பந்த அடிப்படையில் பகுதி நேரமாக நியமிக்கப்பட்ட ஆங்கில ஆசிரியர்கள் உணவு ஒறுப்பில் குதிக்க முடிவு
சமூக இடைவெளியை மீறினால் மதுபான சாலைகளுக்கு மீண்டும் பூட்டு - பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை!
நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கும் செயல்முறையே இன்று தாய்நாட்டிற்கு தேவையாக உள்ளது - சுதந்த...
|
|