நாளை மின்சாரம் தடைப்படும்!
Saturday, November 19th, 2016உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியாக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை 8 மணியிலிருந்து 6 மணிவரை யாழ்.பிரதேசத்தில் இரும்புமதவடி, மனோகரா, சக்காளவத்தை, தேவரையாளி திக்கம், மட்டுவில், கல்வயல், முத்துமாரியம்மன் கோவிலடி ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில் நாச்சிக்குடா, நாகபடுவான், முழங்காவில், குமுழமுனை, பல்லவராயன் கட்டு, வெள்ளாங்குளம்,மூன்றாம்பிட்டி ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் நெளுக்குளத்திலிருந்து இராசேந்திரக்குளம் வரை ஆகிய இடங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சபாநாயகர்!
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது!
பெற்றோல் விலை உயர்வு, கட்டண திருத்தத்தில் தாக்கம் செலுத்தாது - அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ...
|
|