புகையிரத விபத்தில் ஒருவர் பலி!

Saturday, October 1st, 2016

கிளிநொச்சி 155ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆறு பிள்ளைகளின் தந்தையான (54) சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தபால் புகையிரதத்தில் சிக்குண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

chunnakam

Related posts:

M.P.க்களது ஓய்வூதியம் இரத்துசெய்யப்பட வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி!
குறைந்த விலையில் எரிவாயு இறக்குமதி - தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்த நடவடிக்கைகள் ...
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய பொறிமுறை - பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலமும் நிறைவேற்ற...

இலங்கை கொரோனா தொற்றை எதிர்கொள்ள சீன அரசாங்கம் மருத்துவ உதவி : 6 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான உப...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பொலிஸார் எச்சரிக்கை...
சி.டி.விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவு - புதிய பொலிஸ்மா அதிபரை ...