பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம். விக்ரமசிங்க, பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 33ஆவது பொலிஸ் மா அதிபராக 05 வருடங்கள் கடமையாற்றிய என்.கே. இலங்ககோன், நேற்று திங்கட்கிழமையுடன் ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஒரு நாளில் 83 மில்லியன் ரூபா வருமானம்!
அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும...
மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயம் மறுசீரமைக்கப்படும் - அமைச்ச...
|
|