மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயம் மறுசீரமைக்கப்படும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, September 27th, 2023

மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயமாக மறுசீரமைக்கப்படும் என  அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26.09) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், மேற்படி கூறியுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரச நிறுவனங்களின் செலவின அறிக்கை முறைகளை நடைமுறைப்படுத்தாததன் காரணமாக நாடு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: