பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!
Saturday, December 17th, 2016கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24 மற்றும் 25ம் திகதிகளில் குறித்த புகையிரதங்கள் மீகமுவ,பாணந்துறை மற்றும் மருதானை ஆகிய நிலையங்களிலிருந்து பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியது கொழும்பு மேல் நீதிமன்றம்!
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின், மற்றுமொரு கட்டத்தின் கீழ் 799.5 மில்லியன் நிதி திறைசேரியிலிருந்து வங...
பிக்மி சேவையால் ஆட்டம் கண்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் – புதனன்று கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்...
|
|
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருகிறது - ஜனாதிபதி கோட்டாபய ரா...
அமைச்சர்களாக பதவி வகித்துக்கொண்டு அரசாங்கத்தை தாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – போக்குவரத்...
தரமற்ற ஊசி, சரியான முறையில் சிகிச்சை வழங்காமையே - தங்கை உயிரிழப்பு - யாழ். பல்கலை மாணவியின் சகோதரி க...