நாட்டின் பல பாகங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

நாட்டின் சில பாகங்களில் இன்றைய தினமும் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ஆசிரியரின் தாக்குதலில் மாணவன் காயம்!
லஞ்சீற், பிளாஸ்ரிக் போத்தல்கள் இனிமேல் பாவிக்கப்பட மாட்டாது!
அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் இனங்காணப்பட்டுள்ளது - சாரதிகளுக்கு பொலிஸ...
|
|