சித்திரவதைகளுக்கு எதிரான சாசனம் இலங்கையில் அமுகம்!
Sunday, December 10th, 2017
சித்திரவதைகளுக்கு எதிரான சார்பு சாசனத்தை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த சாசனம் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. வெளிவிவகார அமைச்சு இதனை அறிவித்துள்ளது. பலவந்தமாக தடுத்து வைப்பதற்கு எதிரான ஐக்கிய நாடுகளின் குழு இலங்கை வந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய மீனவர்கள் 31 பேர் உண்ணாவிரதம்!
பணியாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
கடன் மறுசீரமைப்பு உத்தரவாதத்திற்காக நன்றி தெரிவித்தார் அமைச்சர் அலி சப்ரி!
|
|