சிதம்பரம் ஆலயத்திற்கு செல்லும் பயணிகள் பதிவுகள் ஆரம்பம்!
Tuesday, January 9th, 2018
இந்தியாவில் உள்ள சிதம்பரம் ஆலயத்திற்கு செல்லும் பயணிகள் பதிவுகள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடமாகாண ஆளுநர் அலுவலத்தில் உள்ள இந்து கலாசார திணைக்களப் பிரிவில் சிதம்பரத்திற்கு செல்லும் பயணிகள், தமது கடவுச் சீட்டினை காட்டிப் பதிவுகளை தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
ஏதிர்வரும் 12 ஆம் திகதி முதல் பயணிகள் தமது பதிவுகளை முன்னெடுக்க முடியுமென்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
Related posts:
நல்லூர் மஹோற்சவத்தில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரிமை கோரப்படாத நிலையில்.!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது செலுத்துகை நாளைமுதல் ஆரம்பம் - வடமாகாண பி...
|
|
|


