சாலையில் சென்ற தம்பதியிடம் தாலிக்கொடி பறிப்பு!
Wednesday, February 1st, 2017
சாலையில் கணவனுடன் சென்ற மனைவியின் 6 பவுண் நிறையுடைய தாலிக் கொடியை மோட்டார் சைக்கிளில் சென்ற கொள்ளையர் அறுத்துச் சென்றனர் என்று பொலிஸில் முறையிடப்பட்டது.
சம்பவம் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார்200 மீற்றர் தூரத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த குடும்பத்தினர் உறவினரின் இறப்பு நிகழ்வுக்குச் சனெ;று திரும்குபும் போது இராச பாதையில் வைத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அவர்களைப் பின் தொடர்ந்த கொள்ளையர், மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்று தாலிக்கொடியை அறுத்து கொண்டு வந்தவேகத்தில் தப்பித்து விட்டனர் என்று பொலிஸாரிடம் முறையிடப்பட்டது.
Related posts:
நாட்டில் கடும் பொருளாதார கஷ்டம் ஏற்படும் - அமைச்சர் சம்பிக்க ரணவக்க!
வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் சிறு பொருளாதார பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு நடவடிக்க...
மொழியை சரியான முறையில் விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதே மக்கள் மத்தியில் இடம்பெற்று வரும் தவறான புர...
|
|