சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு!
Saturday, April 21st, 2018
சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு கடந்த 15 ஆம் திகதி முதல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமையல் எரிவாயுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கப் பெறுவதாகவும் இதனாலேயே தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சமையல் எரிவாயு விற்பனை செய்யும் நிறுவனங்கள் இதனை மறுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
டெங்கு நோய் பரவும் அபாயம் – சகாதார அமைச்சு!
இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக் கம்பனிகளுக்கு ஒருவார காலம் அவகாசம் - அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்...
முச்சக்கரவண்டிகளை முழுமையாக ஒழுங்குபடுத்திய பின்பே இரட்டிப்பு எரிபொருள் - எரிசக்தி அமைச்சர் கஞ்சன வி...
|
|
|


