குடிவரவு குடியகல்வு அதிகாரியாக தமிழர் நியமனம்!
Sunday, August 4th, 2019
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமத்தினை சேர்ந்த திருச்செல்வம் விமுக்தி என்பவர் குடிவரவு குடியகல்வு அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்று எருவில் கல்வி பயின்றவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இப்பகுதியை சேர்ந்த ஒருவர், அதிலும் தமிழர் ஒருவர் இவ்வாறான பதவியில் தெரிவுசெய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரினாலும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.
Related posts:
சாலாவ இராணுவ முகாம் தீ விபத்து: சேத விபரங்கள் மதிப்பீடு நிறைவு!
கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் காவலில் உயிரிழந்தார்?
விரைவில் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை!
|
|
|


