கடல் வழியாக கொண்டு செல்ல முயன்ற தங்கம்!
Saturday, April 28th, 2018நடப்பு வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் உள்நாட்டு கடல் வழியாக 32 கோடி பெறுமதியான தங்கத்தினை கொண்டு செல்ல முயற்சித்துள்ளதாக சுங்க பிரிவு ஊடக பேச்சாளர்தெரிவித்துள்ளார்.
அத்துடன் காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக 2 கிலோவிற்கும் அதிகமான தங்கத்தினை கொண்டு செல்ல முயன்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 78 லட்சம் ரூபாய்என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான விமர்சனங்களை முன்னெடுக்க வேண்டாம் - பிரதமர் மஹிந்த!
மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பகிரங்க அறிவிப்ப...
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை போன்றவற்றில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் கணக்காய்வு செய்வதற்கு அராசங்கம் நட...
|
|