பணிப்புறக்கணிப்புக்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயார் – ஆசு மாரசிங்க
Wednesday, July 5th, 2017அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை முதல் முன்னெடுக்கவுள்ள தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிபிட்டுள்ளார்
Related posts:
கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு!
காத்தான்குடியில் இடம்பெற்ற ஒத்திகை - வெடிபொருட்களை வழங்கியதாக ஜஹ்ரானின் சகோதரருடன் இருந்தவர் தெரிவிப...
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு திட்டம் - உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்க...
|
|