கடல் வழியாக கொண்டு செல்ல முயன்ற தங்கம்!
Saturday, April 28th, 2018
நடப்பு வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் உள்நாட்டு கடல் வழியாக 32 கோடி பெறுமதியான தங்கத்தினை கொண்டு செல்ல முயற்சித்துள்ளதாக சுங்க பிரிவு ஊடக பேச்சாளர்தெரிவித்துள்ளார்.
அத்துடன் காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக 2 கிலோவிற்கும் அதிகமான தங்கத்தினை கொண்டு செல்ல முயன்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 78 லட்சம் ரூபாய்என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகள் திறக்கப்படும் என தகவல்!
முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!
பெண் தாதிக்கு நள்ளிரவில் தொலைபேசி ஊடாக வந்த கொலை அச்சுறுத்தல் - இரு வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு...
|
|
|


