கடந்த இரண்டு ஆண்டுகளில் 418 யானைகள் உயிரிழப்பு!

Tuesday, November 29th, 2016

2015ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு செம்டம்பர் 30ஆம் திகதி வரையிலும் யானை – மனித மோதல்களில் காட்டு யானைகள் 418 இறந்துள்ளதுடன் யானைகளின் தாக்குதல்களினால் இக்காலப் பகுதியில் 94பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரமபெரேரா தெரிவித்துள்ளார்.

e1

Related posts:

தேவையான அளவு அத்தியாவசிய பொருட்கள் உள்ளன: ஆனால் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு என அத்தியாவச...
துறைமுக நகர வேலை வாய்ப்புகளில் 75 வீதமானவை இலங்கையர்களுக்கே - விதிமுறை கொண்டுவரப்படும் என பிரதமர் ம...
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்...