எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும்!
Friday, October 28th, 2016வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக ‘கியான்ட்’ புயல் நாட்டின் வடகிழக்கு திசையில் சுமார் 700 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இதனால் நாட்டிற்கு எந்த நேரடித் தாக்கமும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.பிற்பகல் 2.00 மணியின் பின்னர் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்க முடியும்.
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்க கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு போலிநாயணத்தாள்களை வழங்கிய வர்த்தகருக்கு 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத...
ஆகஸ்ட் 12 வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் - தகவல் அறி...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 613 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவ...
|
|