இடமாற்றப் பட்டியல் வெளியானது!
Thursday, November 3rd, 2016
நீதிமன்றங்களில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர்களுக்கான 2017ஆம் ஆண்டுக்கான இடமாற்றப் பட்டியல் நீதி அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் 5 வருடங்களுக்கு மெல் பணியாற்றும் அலுவலர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் மன்றம் ஆகியவற்றில் கடமையாற்றும் 8 அலுவலர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
சர்வதேச காவற்துறையின் ஊடாக அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை!
கொரோனா வைரஸ் தொற்று : சீனாவின் பொறிமுறையை பின்பற்றும் இலங்கை!
கடந்த 10 நாட்களில் 500 இற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பலி - அரசாங்கத் தகவல் திணைக்கள தகவல்கள் ...
|
|