இலங்கை அகதிகள் 38 பேர் கைது!
 Friday, June 3rd, 2016
        
                    Friday, June 3rd, 2016
            
அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 38 பேர், தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே நேற்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்னும் 15பேர், பொலிஸாரிடம் சிக்காமல் தப்பி விட்டதாகவும் இது தொடர்பில் தமிழக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் யாழ். மாவட்டத்தில்- அரச அதிபர் வேதநாயகன்
கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக ஆளுநரால் அறிவிப்பு!
பாற்பண்ணையாளர்களின் கடன் தொகையை 10 இலட்சமாக அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசனை!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        