பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்ய இரண்டாயிரத்து 840 பேருக்கு புதிதாக நியமனம் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023

பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்காக இரண்டாயிரத்து 840 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வெகு விரைவில் வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்து 404 குடும்பங்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உட...
பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பு - தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு...
ஜே.ஆரின் அரசியலமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் - நாட்டை ஆள்வதற்கு 25 பேர் போதுமானது - மிஹிந்தலை ரஜமகா விக...