இலங்கையின் தேயிலை சந்தை சீனாவில்!

Saturday, December 23rd, 2017

தென்மாகாணத்தில் விவசாயத்துறையை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று சீனாவின் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை தென்மாகாண விவசாய அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சேதன பசளையை பயன்படுத்தி உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீனா தேவையான தொழிநுட்பத்தை வழங்கவுள்ளது. தேயிலை தொழிநுட்பத்தைமேம்படுத்த வசதிகள் வழங்கப்படவுள்ளன. மேலும் தேயிலை சந்தையொன்று சீனாவில் அமைக்கப்படவுள்ளது.

Related posts: