மின் ஒழுக்கினால் வீடு தீக்கிரை!!

Monday, May 30th, 2016
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலனசபை நம்பிக்கை பொறுப்பாளர்  சபை உறுப்பினர் மாணிக்கம் ஶ்ரீரங்கநாதன் என்பவரடைய வீடு மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீயினால்  எரிந்து சாம்பராகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாக திருகோணமலை பொலிஸ்ர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றர்.
குறித்த சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை மாவட்ட விசேட பிரதிநிதி தங்கராசா புஸ்பராசா பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்ததுடன் இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும்  ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

image-670b5df46865da6c615a3b69a83b9c215c6e7d6d2b4d2aa6121ffca70e64397a-V Epdp 1

Related posts:

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்களின் நேரக் கட்டுப்பாடு தள...
எதிர்வரும் புதனன்று ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் தீர்ப்பு – விடுதலையாகிறார் பிள்ளையான்!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் - உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் பு...