பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை!
Friday, December 7th, 2018பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த பேருந்து சேவைகள் ஜனவரி 02ஆம் திகதிவரைக்கும் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பட்டதாரிகளாக 27,603 பேருக்கு வாய்ப்பு!
அதிகரிப்பு போதாது - அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம்!
தொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம் மீட்டற் பயிற்சி!
|
|